×

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய ஐ.டி.பி.பி. வீரர்களுக்கு விருது

டெல்லி: இந்திய எல்லையான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய ஐ.டி.பி.பி. வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையைச் சேர்ந்த 20 வீரர்கள், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து சீன வீரர்களை தடுத்தனர்….

The post லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய ஐ.டி.பி.பி. வீரர்களுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Kalwan Valley ,Delhi ,Ladakh ,India ,Indo… ,Dinakaran ,
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ