- ஸ்ரீபெரும்புதூர்
- தமிழ்நாடு பாடநூல் குடோன்
- காஞ்சிபுரம்
- சிறுகாவேரிப்பாக்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
ஸ்ரீபெரும்புதூர்: தமிழ்நாடு பாடநூல் குடோனில், தீ தடுப்பு குறித்து பயிற்சி ஒத்திகை நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக குடோன் உள்ளது, இந்த குடோனில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசி பள்ளி, கல்லூரிகளுக்கான புத்தகங்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட தீயணப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் குமார் உத்ததவின்பேரின் பேரில், இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. காஞ்சிபுரம் தீயாணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் தீ தடுப்பு குழுவினர், தீயை அணைப்பது மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்….
The post தீ தடுப்பு பயிற்சி ஒத்திகை appeared first on Dinakaran.