×

அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் மலர்விழி பேச்சு

கரூர்: நாம் கடைக்கு சென்று காய் வாங்கும் போது, கத்திரிகாய் நல்லதா? முத்துனதா? என பார்த்து வாங்குகிறோம். அதே போல, அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார். …

The post அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் மலர்விழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Malarvizhi ,Karur ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...