கடலூர்: தலையே போனாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இனி இறங்குமுகம்தான். எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்னை கவ்வும். இந்த தேர்தல் முடிவல்ல, ஆரம்பம். காமராஜரையே தோற்கடித்த ஊர் இது எனவும் கூறினார். …
The post காமராஜரையே தோற்கடித்த ஊர் இது: விஜயபிரபாகரன் appeared first on Dinakaran.