×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிங்காரப்பேட்டையில் 2 வயது குழந்தை அவந்திகா, தாய் மகாலட்சுமி, பாட்டி இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர். …

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Krishnagiri district ,Krishnagiri ,Singarapettai ,Dinakaran ,
× RELATED புலியூர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து