×

கோவை அன்னூரில் கிராம உதவியாளரை காலில் விழவைத்த விவகாரத்தில் வழக்கு பதிய ஆட்சியர் உத்தரவு..!!

கோவை: கோவை அன்னூரில் கிராம உதவியாளரை காலில் விழவைத்த விவகாரத்தில் வழக்கு பதிய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒட்டர்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் காலில் கிராம உதவியாளர் விழுந்த வீடியோ காட்சி வெளியானது. கோபாலகிருஷ்ணன் காலில் விழுந்து கிராம உதவியாளர் முத்துசாமி மன்னிப்பு கேட்கும் வீடியோவால் அதிர்ச்சி ஏற்பட்டது. வீடியோ வெளியான நிலையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் சமீரண் உத்தரவிட்டுள்ளார்….

The post கோவை அன்னூரில் கிராம உதவியாளரை காலில் விழவைத்த விவகாரத்தில் வழக்கு பதிய ஆட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annur ,Annur, Coimbatore ,Gopalakrishnan ,Otterpalayam ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை