×

அண்ணா பல்கலை. தொலைதூர கல்வி வழக்கு!: ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

சென்னை: சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்க தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தொலைதூர கல்வியில் சட்டப்படிப்பு வகுப்பு நடத்த பல்கலைக்கு உரிமையோ அதிகாரரோ இல்லை என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானிய குழு குறிப்பிட்டுள்ளது. …

The post அண்ணா பல்கலை. தொலைதூர கல்வி வழக்கு!: ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai High Court ,Chennai ,Ramkumar Adhithan ,Anamalai University ,Dinakaran ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு