×

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக கண்டெடுப்பு

சென்னை: சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமைந்தகரை ரயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள வீட்டில் எலும்புக்கூடாக ரமேஷ்(47) கண்டெடுக்கப்பட்டுள்ளார். …

The post சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nitakarai Railway Colony ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...