×

ஈமூ கோழி மோசடி வழக்கில் யுவராஜ் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

கோவை: ஈமூ கோழி மோசடி வழக்கில் யுவராஜ் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2.47 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது….

The post ஈமூ கோழி மோசடி வழக்கில் யுவராஜ் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Yuvraj ,Coimbatore ,
× RELATED ப்ரிட்ஜ், வாசிங் மெஷின் எரிப்பு; வாலிபர் கைது