×

சென்னையில் பணம் செலுத்தியவருக்கு உரிய நேரத்தில் வீடு வழங்காத கட்டுமான நிறுவனத்துக்கு சீல்

சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் பணம் செலுத்தியவருக்கு உரிய நேரத்தில் வீடு வழங்காத கட்டுமான நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர் என்பவர் அளித்த புகாரை அடுத்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்….

The post சென்னையில் பணம் செலுத்தியவருக்கு உரிய நேரத்தில் வீடு வழங்காத கட்டுமான நிறுவனத்துக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Seal ,Chennai ,Keralambakkam ,Srithar ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...