ராமேஸ்வரம்: ஆகஸ்ட் 12ம் தேதி வரை தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது….
The post ஆகஸ்ட் 12ம் தேதி வரை தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை appeared first on Dinakaran.