×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்….

The post டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Tokyo Olympics ,Raikumar ,Tokyo ,Raikumar Tahiya ,Rawikumar ,
× RELATED 2 நாளில் ஆளை கொல்லும் ஜப்பானில் பரவும் தசையைத் தின்னும் பாக்டீரியா