×

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 2-வது நாளாக உயிரிழப்பு இல்லை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,21,132-ஆக உயர்ந்துள்ளது.  2-வது நாளாக உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில் 885 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்….

The post புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 2-வது நாளாக உயிரிழப்பு இல்லை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு