×

திமுக பொதுக்கூட்டம்: திருச்சி புறநகர் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது 8 வழக்குகள் பதிவு

திருச்சி: நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் தொடர்பாக திருச்சி புறநகர் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்ட்டுள்ளன. அனுமதி பெற்றதைவிட அதிக கொடி கட்டியது, பேனர் வைத்தது, அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியது ஆகிய புகாரின் பேரில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. …

The post திமுக பொதுக்கூட்டம்: திருச்சி புறநகர் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது 8 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Dizhagam General Meeting ,Thikavi ,Trichy Suburb Police Station ,Trichy ,Dikuvar ,Trichy Suburban Police Station ,Tiguvikar ,Dinakaran ,
× RELATED இமானுவேல் சேகரன் 65வது நினைவுதினம்...