×

சென்னை வில்லிவாக்கத்தில் அலெக்ஸ் என்பவரின் கொலை வழக்கில் 3 பேர் சரண்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் அலெக்ஸ் என்பவரின் கொலை வழக்கில் 3 பேர் சரணடைந்தனர். சென்னை ஐ.சி.எப். ரயில்வே மியூசியம் அருகே அலெக்ஸ்(21) என்பவரின் உடல் தலை சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் ரஞ்சித், சூர்யா, நவீன் ஆகியோர் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்தனர்….

The post சென்னை வில்லிவாக்கத்தில் அலெக்ஸ் என்பவரின் கொலை வழக்கில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Alex ,Villivakam, Chennai ,CHENNAI ,ICF ,Museum ,
× RELATED அரியாங்குப்பத்தில் பயங்கரம் தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை