×

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் கருவலூரில் உள்ள கோயில்களில் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் கருவலூரில் உள்ள கோயில்களில் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு, ஆடீ அமாவாசை தினமான 8-ம் தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், கருவலூர் மாரியம்மன் கோயிலில் 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. …

The post திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் கருவலூரில் உள்ள கோயில்களில் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Tags : Tiruppur District ,Avinasi ,Karuvalur ,Tiruppur ,Anvinasi ,Karavalur ,
× RELATED மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி