பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று உத்தர மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் போர்க்காலத்தில் செய்யப்படும் என்று அவர் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தை பார்வையிடம் முன்னதாக பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தார்….
The post கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று உத்தர மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு appeared first on Dinakaran.