×

சீர்காழி அருகே மீன்களை ஏற்றிச் சென்ற 7 கண்டெய்னர் லாரிகள் தடுத்து நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீன்களை ஏற்றிச் சென்ற 7 கண்டெய்னர் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆட்சியர் உத்தரவின் பேரில் லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் மீனவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …

The post சீர்காழி அருகே மீன்களை ஏற்றிச் சென்ற 7 கண்டெய்னர் லாரிகள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Mayaladudurai ,Siragazhi ,Mayaladudurai district ,Dinakaran ,
× RELATED சிசிடிவி கேமரா அமைப்பது எதற்காக?குட்டிக்கதை கூறி எஸ்பி விளக்கம்