×

ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரிக்க கோரி இந்து என்.ராம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரிக்க கோரி இந்து என்.ராம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏசியாநெட் நிறுவனர் சசிகுமாருடன் கூட்டாக இந்து என்.ராம் மனுதாக்கல் செய்துள்ளார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த 2 பேரும் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரிக்க கோரி இந்து என்.ராம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Indu N. Ram ,Supreme Court ,Delhi ,Indu ,Sasikumar ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...