சென்னை: இந்துமத கடவுள்களை விமர்சித்த புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். இந்து கடவுள்களையும், பிரதமர் உள்பட தலைவர்களையும் இழிவாக பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதாகியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டார். …
The post இந்துமத கடவுள்களை விமர்சித்த புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது appeared first on Dinakaran.