×

பில்லூர் அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: 10,000 கனஅடி நீர் திறப்பு

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை 2வது முறையாக நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் பெய்த கனமழையால் பில்லூர் அணை இந்த ஆண்டு 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் குளிப்பதற்காகவோ, துணி துவைப்பதற்காகவோ இறங்க வேண்டாம் என்று வருவாய் துறை அறிவித்துள்ளது….

The post பில்லூர் அணை நிரம்பியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: 10,000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pillur Dam ,Mettupalayam ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது