×

செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிவக்குமார் என்ற விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சூர் கிராமத்தில் விவசாயி சிவக்குமாரை மர்மநபர்கள் அடித்துக்கொன்று வயல்வெளியில் வீசிச்சென்றுள்ளனர். விவசாயி சிவக்குமார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post செஞ்சி அருகே விவசாயி அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Chenji ,Shivakumar ,Chenchi ,Viluppuram ,Echur ,Senchi ,
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு