சென்னை: உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹெச்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு திருமயத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றபோது ஹெச்.ராஜா ஐகோர்ட் பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது….
The post நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.