×

காவலர்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்து பயணம் செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

சென்னை: காவலர்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்….

The post காவலர்கள் சொந்த தேவைக்கு பேருந்தில் செல்லும்போது டிக்கெட் எடுத்து பயணம் செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TGB Sylendrababu ,Chennai ,Tamil Nadu ,DGB ,Silendrababu ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...