×

கண்மாயில் மீன் பிடித்த கிராமமக்கள்

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகில் உள்ள பள்ளித்தம்மம் கிராமத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.பள்ளித்தம்மம் கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் கடந்த வருடம் பெய்த மழையில் நிரம்பியது. பின்பு மழையில்லாத காரணத்தால் நீர் வற்றியது. அதில் உள்ள மீன்களை பிடிப்பதற்கு அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மீன் திருவிழாகூட்டம் போல் மக்கள் கூடினார்கள். இதில் பள்ளித்தம்மம் கிராமக்கள் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்தார்கள்….

The post கண்மாயில் மீன் பிடித்த கிராமமக்கள் appeared first on Dinakaran.

Tags : Favorite ,Kallayargo ,Churuthammam ,Eye Fish ,
× RELATED வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கம்