×

பெரம்பலூர் மாவட்டத்தில் மானை வேட்டையாடி விற்பனை செய்த 2 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூர் காலனி பகுதியில் மானை வேட்டையாடி விற்பனை செய்த மாவீரன், மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சிக்காக மான் வேட்டையாடிய மணிகண்டன், மாவீரனுக்கு வனத்துறை ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. 

The post பெரம்பலூர் மாவட்டத்தில் மானை வேட்டையாடி விற்பனை செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Maveeran ,Manikandan ,Erayur Colony ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...