×

கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்தியதாக நடிகை கவிதாஸ்ரீ மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையை அடுத்த கானத்தூரில் சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி நடிகை கவிதாஸ்ரீ பார்ட்டி நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்தியதாக நடிகை கவிதாஸ்ரீ மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kavitasree ,Corona ,Chennai ,Kanathur ,Chennai.… ,Dinakaran ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...