×

அரியலூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் எந்த இடங்களில் அமைக்கப்படும் என ஆலோசனை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அரியலூர்: அரியலூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் எந்த இடங்களில் அமைக்கப்படும் என ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். எந்த இடத்தில் கொள்முதல் நிலையம் திறப்பு என்பது பற்றி 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். 

The post அரியலூரில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் எந்த இடங்களில் அமைக்கப்படும் என ஆலோசனை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Minister ,S.S.Sivasankar. ,S.S.Sivasankar ,Ariyalur.… ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...