×

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை ஆகிய மாவட்டங்களில் கொள்ளையடித்த நபர் கைது

திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகளில் கொள்ளையடித்த காமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூர் அருகே கைது செய்யப்பட்ட காமராஜிடம் இருந்து 75 சவரன் நகைகள், 2 கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

The post கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை ஆகிய மாவட்டங்களில் கொள்ளையடித்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram, Mt. ,Thirukovilur ,Kamaraj ,Kallakkirichi, Viluppuram ,Thiruvannamalai ,Thirukovelur ,Viluppuram ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!