சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் கட்டுமானம் மேற்கொள்ள விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பள்ளம் ஓடையில் கட்டுமானம் மேற்கொள்ள விதித்த தடையை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. …
The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் கட்டுமானம் மேற்கொள்ள தடை நீட்டிப்பு appeared first on Dinakaran.