ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திராவின் பிரபல கோயில்களில் ஒன்றான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில், அறங்காவலர் குழு ஏற்பாடு செய்வதில் கடந்த சில வருடங்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சத்தியவேடு மண்டலம் ஓபுலுராஜுல கண்டிகை கிராமத்தை சேர்ந்த பீரேந்திர வர்மா, ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் ஆரம்பம் முதலே இருந்து வருகிறார்….
The post ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு தலைவர் appeared first on Dinakaran.