×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையாறு மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள வாளையாறு மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும்வரை உதகையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உதகை நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையாறு மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Buchayar Manoj ,Kodanadu ,Buckalayar Manoj ,Buckle Manoj ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...