×

உளுந்தூர்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது ஓட்டுனர் கதிரேசன் சடலமாக கிடந்துள்ளார். ஓட்டுனர் கதிரேசன் புதுச்சேரி மாநிலம் குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

The post உளுந்தூர்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Sengurichchi ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்