×

நாமக்கல் ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆண்டகளூர்கேட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் ஒருவா் உயிரிழந்தார். கயிறு லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

The post நாமக்கல் ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal Rasipuram ,NAMACKAL ,Namakkal ,Razipuram ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு