சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சோமாலியாவைச் சேர்ந்தவரிடம் ரூ.3 லட்சம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவளத்தில் பதுங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 4 பேரை ஆயிரம் விளக்கு போலீஸ் கைது செய்தது. …
The post ஆயிரம்விளக்கு பகுதியில் சோமாலியரிடம் ரூ.3 லட்சம் பணம் பறிப்பு: 4 பேர் கைது appeared first on Dinakaran.