×

மயிலாடுதுறையில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை: மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பூம்புகார், மடவாமேடு, சந்திரபாடி, பழையாறு உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தால் 750 விசைப்படகு, 5,000 பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. …

The post மயிலாடுதுறையில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Mayeladududura ,Poompugar ,Madawamedu ,Chandrapadi ,Varavaru ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே கடல் அரிப்பை தடுக்க...