- சென்னை
- கோயம்பெட்
- கிண்டி
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- ஈரோடு
- நாமக்கல்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது….
The post சென்னையில் கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை appeared first on Dinakaran.