- பாரத் பயோடெக் கம்பனி
- செங்கல்பட்டு நிலையம்
- சென்னை
- பாரத் பயோடெக் நிறுவனம்
- செங்கல்பட்டு தொடருந்து நிலையம்
- செங்கல்பட்டு மையம்
சென்னை: செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. 3 நிறுவனங்களில் கோவாக்சின் தயாரிக்கும் பாரத் யோடெக் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி தர வாய்ப்பு உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நாளைய டெல்லி பயணத்தில் தடுப்பூசி உற்பத்தி பற்றி உறுதியாக வாய்ப்பு உள்ளது. …
The post செங்கல்பட்டு மையத்தில் தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு appeared first on Dinakaran.