சென்னை: சென்னை அசோக் நகரில் பைக் மீது லாரி மோதியதில் ராகிணி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். லாரி மோதியதில் குமார் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், குடிபோதையில் லாரியை இயக்கிய பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
The post சென்னை அசோக் நகரில் பைக் மீது லாரி மோதியதில் பெண் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.