×

சென்னை கிண்டியில் மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்த கணவர் போலீசில் சரண்

சென்னை: சென்னை கிண்டியில் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு கொன்ற கணவர் நித்யானந்தா போலீசில் சரணடைந்துள்ளார். புவனேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தபின் அவரது அண்ணனுக்கு தகவல் தந்து விட்டு நித்யானந்தா சரணடைந்தார். …

The post சென்னை கிண்டியில் மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்த கணவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Charan ,Chennai ,Guindy ,Nithyananda ,Bhuvaneshwari ,Bhubaneswari ,
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...