வாணியம்பாடி: விடியவிடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி தமிழக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது….
The post விடியவிடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.