சென்னை: மத்திய உள்துறையின் கடிதம் குறித்து பரிசீலித்து விரைவில் அறிவிக்கப்படும் என தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க திரையரங்கில் 100% அனுமதி கூடாது என உள்துறை அமைச்சகம் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது. மருத்துவத் துறையினரின் எதிர்ப்பு, மத்திய உள்துறை அமைச்சக கடிதத்தையடுத்து தமிழக அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். …
The post மத்திய உள்துறையின் கடிதம் குறித்து பரிசீலித்து விரைவில் அறிவிக்கப்படும்: கடம்பூர் ராஜூ தகவல் appeared first on Dinakaran.