×

திருச்சியில் நெருப்பு மூட்ட சானிடைசர் பயன்படுத்தி சிறுவன் தீயில் கருகி உயிரிழப்பு

திருச்சி: திருச்சியில் கூட்டாஞ்சோறு செய்யும்போது நெருப்பு மூட்ட சானிடைசர் பயன்படுத்தி சிறுவன் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். EB ரோடு பகுதியில் உள்ள காமராஜ்நகரில் சிறுவர்கள் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து விளையாடியுள்ளனர். பலாக்கொட்டை சுட நெருப்பு மூட்ட சானிடைசர் பயன்படுத்தியதால் தீப்பிடித்ததில் ஸ்ரீராம்(13) உடல் கருகி இறந்துள்ளார். …

The post திருச்சியில் நெருப்பு மூட்ட சானிடைசர் பயன்படுத்தி சிறுவன் தீயில் கருகி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Trichi ,Trichy ,EB Road ,Tiruchi ,Dinakaraan ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...