திருவள்ளூர்: திருத்தணி அருகே பூனிமங்காடு வாகன சோதனையில் 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த சின்னப்பா, முருகன், கனிமதுல்லா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். …
The post திருத்தணி அருகே வாகன சோதனையில் 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.