×

நாய் சேகருக்காக பாடிய வடிவேலு

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். மளமளவென ஐந்தாறு படங்களில் நடிக்க புக் ஆகிவிட்டார். இந்த நிலையில் அவர் நாய் சேகருக்காக பாடி உள்ளார். வடிவேலு சினிமாவில் பாடுவது புதிதில்லை.எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேக்கும், வாடி பொட்ட புள்ள வெளியே, உள்பட சில பாடல்களை பாடி உள்ளார். தற்போது முதல் முறையாக ஒரு ட்ராப் சாங் பாடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.

Tags : Vadivelu ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...