×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2017-ல் கைதான சயனுக்கு நிபந்தனை ஜாமீன்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2017-ல் கைதான சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை நீலகிரியில் தங்கியிருக்க சயனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் சயனுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். …

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2017-ல் கைதான சயனுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Sayan ,Kodanad ,Nilgiris ,Kodanadu ,Kotanadu ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல்...