×

திண்டுக்கல்லில் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ஜுனன், தினேஷ் குமார், நவீன் மூவரிடம் இருந்தும் 17 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….

The post திண்டுக்கல்லில் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : retiarshastram ,didigul ,Dintugul ,Retiyarshastram, Dintugul district ,Retiarshastra ,Thindukkal ,
× RELATED தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்,...