×

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

சென்னை: கோட்டூர்புரம் சித்ரா நகரில் இக்பால் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் இக்பால் சென்ற நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள் டிவியையும் தூக்கிச்சென்றுள்ளனர்….

The post சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Iqbal ,Kottupuram Chitra Nagar ,Viruagambakkam ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?