×

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 10 வயது முதல் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த தனலட்சுமி, தேசிய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். …

The post டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி appeared first on Dinakaran.

Tags : Dhanalakshmi ,Trichy ,Tokyo Olympics ,Thanalakshmi ,Patiala, Punjab ,Dinakaran ,
× RELATED ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது...