சென்னை: மாயமுகி பட தயாரிப்பாளர் டில்லிபாபு கொலை மிரட்டல் விடுத்ததாக இசையமைப்பாளர் ஜெயபாலா புகார் தெரிவித்துள்ளார். படம் கைவிடப்பட்ட நிலையில் இசையமைப்பின் ஹார்டு டிஸ்க் கேட்டு மிரட்டல் என விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது….
The post தயாரிப்பாளர் டில்லிபாபு கொலை மிரட்டல் விடுத்ததாக இசையமைப்பாளர் புகார் appeared first on Dinakaran.